உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, March 10, 2004

பயமாய் இருக்கிறது

சத்தியமாய் பயமாய் இருக்கிறது.எத்தனை நாள் இது நீடிக்குமோ?.தோட்டாக்களும் குண்டுக்களுமே பாய்ந்து கொண்டிருந்த தேசங்களுக்கிடையே பூக்கள் சொரிகின்றன .பேருந்தும்,இரயில் வண்டிகளும்,விமானங்களும் ஓடுகின்றன.மாரிமாரி வர்த்தகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் போரிட்டுக்கொண்டிருந்த அநேக தேசங்கள் கூடிகுலவும் இந்நாட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூடிகுலவகூடாதா என்ன?.யுடோபியா என்பார்கள்.வளமான இந்தியா செழிப்பான பாகிஸ்தான் அலையலையாய் மோதும் சுற்றுல்லா பயணிகளின் கூட்டத்தால் பூத்துகுலுங்கும் காஷ்மிர்.நாச அயுதங்களுக்கு போன பட்ஜெட் இப்பொழுது மனிதங்களுக்கு வந்து சேருகிறது.அப்பப்போ நமக்குள்ளே ஆரொக்கியமாய் அறிவுப்போட்டியயும் கிரிக்கெட் போடியயும் வச்சுக்கலாம்.நினைக்கவே புல்லரிக்குது.இதெல்லாம் நடக்குமா.சத்தியமாய் பயமாய் இருக்கிறது.(எதாவது மேலை நாட்டுக்குபொறாமை பற்றிவிட போகிறது?)

வகை:சலோ இந்தியா


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்