உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, April 28, 2004

கசமுசா கார்னெர்

"கூட்டணி கச்சிங்களோட மாரடிச்சி போரடிச்சி போச்சி.குடுத்தா முழுசா குடுங்க இல்லனா வேண்டாம்" இது வாஜ்பாய்-பாவம் மனுஷ்ன் அன்சு வருசம் அனல்ல இருந்திருக்காரு
...........................................................................................
"முழுசா கெடச்சா நீ எதுக்கு நானே இருக்கேன்" இது அத்வானி.
...........................................................................................
பிஜேபி ஜெயிச்சா... மூணு மாசம் தான் வாஜ்பாயி.........,அப்புறம் அத்வானிதேன்.பட்சி சொல்லுது.வாஜ்பாய் மறுத்திருக்கார்.
...........................................................................................
பிரதமராய் இளைஞர் வேணும் இது பெரியங்(க்)கா வாய்ஸ்.ராகுல சொல்லுதோ.
...........................................................................................
ராகுல் இன்னும் கல்யாணமே பண்ணலை எதிர் கச்சிகனாலயா (வெளி நாட்டு பொண்ணாமே).
...........................................................................................
யாரு எதிர்க்கா இலங்கை தமிழரை?.வைகோவு ரொம்ப பேசி கெடுக்கிறா தன்னைதானே.தமிழனை எதிர்க்கும் தான் தமிழனல்லனு "அவாளுக்கு" தெரியும்.
............................................................................................
பாபா இப்பொ தெருவுக்கு வர்ரது சுத்த சுயநலம் போல தோனுது.நதி நீரெல்லாம் சும்மா சால்ஜாப்புனு பட்சி சொல்லுது.
பட் பட்சி தீவிர பாஷா ரசிகன்.ஆமா.
............................................................................................


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்