உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, June 23, 2004

உன்னருகில்


இப்படியே காலம் காலமாய்..
செடிமேல் படர்ந்த கொடி கணக்காய்.....
மடிமேல் சாய்ந்து கிடப்பேன் - மாட்டாயா எந்தன் அன்பே.
நிஜமாய் கணம் கணமாய்
உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை.
இதற்க்கு மேல் என்ன இருக்கிறது.
உலகம் கெடக்குது விட்டுத்தொலை.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்