நெஞ்சம் முழுதும் உன் நினைவு
புதிதாய் எதையும் பிடிக்கவில்லை
கண்கள் முழுதும் உன் உருவம்
துளிவிட்டு தினமும் துடைக்கின்றேன்
சேர்ந்திருந்த கால வசந்தங்களால்
இவ்வலைகள் அமர்ந்து அழிந்தால்கூட
அப்படியே உன் நினைவில் தவமிருப்பேன்
இன்னுமோர் சகாப்தம் வாழ்ந்திருப்பேன்

No comments:
Post a Comment