நெஞ்சம் முழுதும் உன் நினைவு
புதிதாய் எதையும் பிடிக்கவில்லை
கண்கள் முழுதும் உன் உருவம்
துளிவிட்டு தினமும் துடைக்கின்றேன்
சேர்ந்திருந்த கால வசந்தங்களால்
இவ்வலைகள் அமர்ந்து அழிந்தால்கூட
அப்படியே உன் நினைவில் தவமிருப்பேன்
இன்னுமோர் சகாப்தம் வாழ்ந்திருப்பேன்
Download this post as PDF







No comments:
Post a Comment