காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” -என்று
நாமெல்லோரும் சின்னப்பயல்கள் தான். நாமென்ன நம்ம பூமியே இந்த மகா அண்டத்திலும் ஒரு சின்னப்பயலாம். இன்னும் கொஞ்சம் பெஞ்சிலேறி உந்திப் பார்த்தால் நம்ம சூரியனே கூட சின்னப்பயல் தானாம். இந்த அனிமேட்டட் ஜிப் படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கொஞ்சம் பொறுமை வேண்டுமாக்கும்.
How big is Earth in the Universe
Watch slowly what happens!!! The picture will be changing
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது” -சர் ஐசக் நியூட்டன் |
தவயோகி தங்கராசன் அடிகளார் ”அண்டமும் பிண்டமும்” மென்புத்தகம் இங்கே தமிழில்.Thavayogi Thangarasan Adikalaar "Andamum Pindamum" in Tamil pdf ebook Download. Just click and Save.Download
Download this post as PDF


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம் என காலநிலைகளில் நான்கு பருவங்கள் இருப்பது போன்று வேலை கொடுப்போரும் வழக்கம் போல நான்கு நிலைகளில் தலைகளை சுத்திகரிக்கின்றார்கள் . முதலில் எழுத்து தேர்வு, பின்பு தொலைப்பேசி வழி சராமாரி கேள்விகள், அதிலும் தேறிவிட்டால் இறுதியாய் நேர்முகத் தேர்வு. நான்காவதாக எதாவது உங்கள் பேரில் கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றதாவென பார்க்க பேக்கிரவுண்ட் செக் மற்றும் போதை வஸ்துவுக்கு அடிமையாய் இருக்கின்றீர்களாவென பார்க்க டிரக் டெஸ்ட். இதையெல்லாம் தாண்டி வருவோரை தான் கன்கிராட்ஸ் என சொல்லி பெரும் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றார்கள்.
பேச்சாளர்களே!








சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
அவன் பெயரும் கோபால் தான். ஆனால் இன்னொரு கோபால். சரியாகச் சொன்னால் 





உலகின் இறுதிக் காலங்களில் நடைபெறப் போவன பற்றி பல்வேறு மார்க்கங்களும் நூல்களும் சொல்வனவற்றை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை நம்மவர்கள் எஸ்கட்டாலஜி (Eschatology) என்கின்றனர். வரப்போவன பற்றி அறிவதில்தானே நம்மில் பலருக்கும் ஆர்வம். அதனால் தானே பலரும் ஆருடம் நோக்குகின்றோம் ஜோதிடம் பார்க்கின்றோம். சமீபத்தில் ஈராக்கில் ஓடும் சுமேரிய நாகரீகப் புகழ் யூப்ரடிஸ் நதி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று அறியக் கிடைத்தது.
மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன்.



