தேடிப்பிடித்தவை
படம் : சில்லென்று ஒரு காதல்இசை :ஏஆர்ரகுமான்பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகாஇயக்கம்:என்.கிருஷ்ணாஎழுதியவர்:வாலிவரிகள்(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வாநான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதேமுன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )(பெண்)பூ வைத்தாய் பூ வைத்தாய்நீ பூவைக்கோர் பூ வைத்தாய்மண பூ வைத்து பூ வைத்தபூவைக்குள் தீ வைத்தாய்(ஒ ஓ)(ஆண்)தேனி - நீ -நீ மழையில் ஆடநாம் - நாம் -நாம் நனைந்து வாடஎன் நாளத்தில் உன் ரத்தம்ஆடைக்குள் உன் சத்தம்உயிரே ஒ(பெண்)தோழி ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன்முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாநான் நானா கேட்டேன் என்னை நானே(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானே(பெண்)முன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமாநாம் வாழும் வீட்டுக்குள்வே ராரும் வந்தாலே தகுமா?(பெண்)தேன் மழை தேக்கத்தில் நீ தான்உந்தன் தோள்களில் இடம் தரலாமாநான் சாயும் தோள் மேல்வேர்யாரும் சாய்ந்தாலேதகுமா?(ஆண்)நீரும் செங்குள சேறும்கலந்தது போலேகலந்திடலாம்(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசித்திர புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )Click here to view more video songs from Sillena Oru KaathalDownload MP3 link on Link Sharing ForumMunbe Vaa Lyrics Sillunu Sillentru Chillunu Jillentru Oru Kaathal Surya Jyothika
Post a Comment
Your email address:Powered by FeedBlitz
No comments:
Post a Comment