யார்கிட்டேயாவது சேர்ந்திருந்தா, ரகசியமா பேசினா, போன்ல கொஞ்சினாதானே தப்பா ரெண்டு தகவல் பரவிக் கிசுகிசு கிளம்பும்? ஆனா, நம்மைப் பத்தி எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதேனு எனக்கே கவலையா இருக்கு. எதை யாவது எழுதுங்க... மனசைப் புண்படுத்தாம, ‘அட!’னு சிரிக்கிற மாதிரி எழுதுங்க... ‘கிசுகிசு’ ரொம்ப ஜாலியான விஷயம். ப்ளீஸ்... என்னைப் பத்தியும் ஏதாச்சும் எழுதுங்க!---
அட இப்டி சொல்றது யாருங்கண்ணா? கண்டுபிடிங்கபாத்துடலாங்கண்ணா.

No comments:
Post a Comment