உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 05, 2004

வரிகள்புதன்-28

ஓரிடம் நீ கொடுத்தாய்

தலைவி தலைவனை நினைத்து பாடுகிறாள்

அன்றொருநாள் இதே நிலவில்
அவன் இருந்தான் என் அருகில்-நான்
அடைக்கலம் கொண்டேன் அவன் அழகை நீ
அறிவாயோ வெண்ணிலவே

வானும் மதியும் மாறாமல் போனால்
நானும் அவனும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம்
சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே
நீ சாட்சியடி வெண்ணிலவே

-சின்ன வயதில் எதிலோ படித்தது.ரொம்ப பிடித்ததால் அப்படியே நினைவில் நின்றுவிட்டது.மூலம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.திரைப்பாடலாகவும் இருக்கலாம்.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்