காத்திருந்தான்
தனிமை இந்த தனிமை..
கொடுமையிலும் கொடுமை..
இனிமை இல்லை வாழ்வில்..
எதற்க்கு இந்த இளமை...
என் நான் செய்த பாவம்..
அழகு மலர் ஆட..
அபினயங்கள் கூட..
சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..

தேடிப்பிடித்தவை
காத்திருந்தான்
தனிமை இந்த தனிமை..
கொடுமையிலும் கொடுமை..
இனிமை இல்லை வாழ்வில்..
எதற்க்கு இந்த இளமை...
என் நான் செய்த பாவம்..
அழகு மலர் ஆட..
அபினயங்கள் கூட..
சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..
No comments:
Post a Comment